உள்நாடு

பேரூந்து விபத்தில் 20 பேர் வைத்தியசாலையில்

(UTV|நுவரேலியா ) – கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று(14) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்தும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேரூந்து ஒன்றும் கினிகத்தேனை, தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெங்கு நோய் பரவும் அபாயம்

துருக்கி விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் விபத்து

கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor