உள்நாடு

பேரூந்துகளில் ஒலி எழுப்பத் தடை

(UTV| அம்பலாங்கொடை) – எதிர்வரும் 15ம் திகதி முதல் அனைத்து பேருந்துக்களிலும் இருந்து உரத்த ஓசை எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஏற்றுமதி வருமான சட்டம் : வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ

காகிதத் தட்டுப்பாடு இல்லை : அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடக்கும்