உள்நாடுசூடான செய்திகள் 1

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு ) – பேருவளை – பன்னில பகுதி மூடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் உண்மைகள் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

எமது செய்தி பிரிவு இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவிய போதே தமக்கு அவ்வாறு எதுவும் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்

மேலும் இதுவரை அகுரண மற்றும் அதுலுகம பகுதிகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

editor

சி.ஐ.டியில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

editor

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்