உள்நாடு

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவரை மொரட்டுவை, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.

மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இறக்குமதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor