உலகம்

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV| பெரு ) – பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டேம்பில்லோ அருகே சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ்

வெள்ளத்தில் உருக்குலைந்த சீனா