உள்நாடு

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து கட்டண அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், குறித்த முற்கொடுப்பனவு கட்டண பயண அட்டைகளை அறிமுகப்படுத்துவதை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணையகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor