சூடான செய்திகள் 1

பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்

(UTV|COLOMBO) பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க கூறினார்.

 

Related posts

வைத்தியர்களது பணிப்புறக்கணிப்பில் எவ்வித நியாயமும் இல்லை…

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02)

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்த முடியாது