உள்நாடு

பேக்கரிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – அடுப்புகளை இயக்குவதற்கு டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சமன் ரத்னப்பிரியவுக்கு ஜனாதிபதியினால் புதிய நியமனம்

உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை – பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன்

editor

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்