உள்நாடு

பேக்கரிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – அடுப்புகளை இயக்குவதற்கு டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும்

மூன்று மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்