உள்நாடு

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு