உள்நாடு

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!

(UTV | கொழும்பு) –

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஹக்மன பொலிஸாரினால் ரத்கம பிரதேசத்தில், நேற்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் 23 மற்றும் 33 வயதானவர்கள் எனவும், பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாகாணசபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

editor

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 135 கடைகள் மீது வழக்கு

editor