உள்நாடு

பெலியத்தையில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு!

(UTV | கொழும்பு) –

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .இவர்களில் ஒருவர் அதே இடத்தில உயிரிழந்துள்ளார்.ஏனைய மூவரும் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாய்ந்தமருதில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

editor

சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு கொரோனா

நாமல் எம்.பியின் சட்டப் பரீட்சை விவகாரம் – CID விசாரணை ஆரம்பம்

editor