உள்நாடுசூடான செய்திகள் 1

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இது தொடர்பில் இன்று(18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்று 14 பேருக்கு கொரோனா உறுதி

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்