உள்நாடு

பெரஹரா ஊர்வலத்தில் யானை திடீர் குழப்பம்

காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.

இந்நிலையில், ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அதி அவதானமிக்க வலயங்களில் இன்று முதல் தடுப்பூசி திட்டம்

இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், ஒரு குடும்பத்தைப் போல முன்வந்து உதவும் இந்தியா – பிரதான பௌத்த மகாநாயக்க தேரர்

editor

இம்ரான் கான் மாலை இலங்கைக்கு