உள்நாடு

பெரஹரா ஊர்வலத்தில் யானை திடீர் குழப்பம்

காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.

இந்நிலையில், ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஒட்சிசன் கொள்வனவை இடைநிறுத்த அரசு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்

editor

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து – 3 பேருக்கு பலத்த காயம்!

editor