உள்நாடு

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முகமது இப்ராஹிமின் தந்தை உட்பட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!