உள்நாடு

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முகமது இப்ராஹிமின் தந்தை உட்பட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

CIDயில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ்

editor

மசகு எண்ணெய் தங்கிய இரு கப்பல்கள் நாட்டிற்கு

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.