சூடான செய்திகள் 1

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன்பின்னர்கொழும்புதொடக்;கம்பெலியத்தவரையிலானரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாத்தறை பெலியத்தரயில்பாதையின்நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர்  டிலந்தபெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்சமிக்ஞை விளக்குகள் பொருத்தும்பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்புதொடக்;கம் பெலியத்தவரையிலான ரயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

 

 

Related posts

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

நான் எதற்கும் பயந்தவன் அல்ல