உள்நாடு

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

(UTV|COLOMBO) – கேகாலை நீதிமன்றம் அருகாமையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

editor

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை இலங்கை வந்தடைந்தது