சூடான செய்திகள் 1

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

(UTV|COLOMBO) பெண் ஒருவரின் சடலம் இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தள்ளது.

நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சடலத்தின் கழுத்து பகுதி மற்றும் தொண்டை பகுதியில் வெட்டு காயங்கள் உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பேரவாவி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிக்கத் தீர்மானம்

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில்