உள்நாடு

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

(UTV | கொழும்பு) – பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த 63 வயதுடைய ஒருவரே இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டுக்கு

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

மேலும் 213 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர்