உள்நாடு

பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

(UTV | கண்டி ) – கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அநுரவின் யாழ் விஜயத்தின் போது எந்த விமானமும் பயன்படுத்தப்பட வில்லை – பாதுகாப்பு அமைச்சு

editor

பாராளுமன்றுக்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்

விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது