உலகம்

பூட்டானில் நிலநடுக்கம்

பூட்டானில் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் (08) இந்த நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து 2.8 ரிச்டர் அளவில் இரண்டாவது முறையாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சேத விபரங்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related posts

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

இம்ரான் கான் சுடப்பட்டதற்கான காரணம் இதோ

நோபல் பரிசு வழங்குவதில் இன ஒதுக்கீடு?