உள்நாடு

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உச்சநீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே

editor