உள்நாடு

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உச்சநீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 77 பேர் கைது

விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்