உள்நாடு

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை

(UTV|கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றமும் பிணை வழங்கியுள்ளது.

Related posts

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor