உள்நாடு

பூங்காக்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு மூட தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

CEYPETCO எரிபொருள் விலையும் அதிகரிக்கும் : பசில்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றி

editor

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்