கிசு கிசு

புஷ்பா ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ச இன்று (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணமாகியுள்ளார். 649 என்ற விமானம் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி புறப்பட்டது.

அவர் துபாயில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார்.

Related posts

மியன்மார் இராணுவ அரசுக்கு இலங்கையினால் அழைப்பிதல்

பணியை முடிக்க தவறினால் சிறுநீர் பருக வேண்டும்?

புஷ்பிகா’வை வழிநடத்துவது ஒரு அமைச்சர்..