சூடான செய்திகள் 1

புளுமெண்டல் சங்கா எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) இந்தியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில், தமிழ்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ரணசிங்க ஆரச்சிகே சங்க ஹிரந்த எனப்படும் ‘ புளுமெண்டல் சங்கா’உள்ளிட்ட அவரது சகாக்கள் இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூவரும் கடந்த 28ம் திகதி ராமேஸ்வரம் கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு