சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் மற்றும் பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் தேசிய மட்ட பெறுபேறுகளை வெளியிடுவதில்லை

(UTV|COLOMBO) எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இடங்களை அறிவிக்காமல் இருக்க கல்வியமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே போட்டித்தன்மையை இல்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சம்பந்தன் வருகை

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு