சூடான செய்திகள் 1

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-வருடாந்தம் 23 ஆயிரம் பேர் வரை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலி