உள்நாடு

புறக்கோட்டை பகுதியில் மீண்டும் தீ விபத்து

புறக்கோட்டை பகுதியிலுள்ள இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

editor

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது – நிமல் லான்சா எம்.பி

editor