சூடான செய்திகள் 1

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வுத் சட்டங்களை மீறியதன் காரணமாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி; இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

க்ளைப்போசெட் குறித்து தீர்மானிக்க குழு