சூடான செய்திகள் 1

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வுத் சட்டங்களை மீறியதன் காரணமாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

கடுவலை – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையில்

ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள்…