உள்நாடு

புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தின் 3வது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.

Related posts

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு

கைது செய்யப்பட்ட காணி மீட்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளருக்கு பிணை

editor

‘நாடாளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டால், காலி முகத்திட போராட்டக்காரர்களை குறை கூறாதீர்கள்’