உள்நாடு

புரேவி சூறாவளி – காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) –  புரேவி சூறாவளி காரணமாக காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் -காரைநகர் ஊரி கடற்பகுதியில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைக்ளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

நவீன வசதிகளுடன் பண்டாரவளை ரயில் நிலையம் திறப்பு!