வகைப்படுத்தப்படாத

புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – திஸ்ஸமஹாராம – பொலன்னறுவை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெறுமதிவாய்ந்த புராதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாக்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விடுத்துள்ள பணிப்புரைக்கமைய மத்திய கலாசார நிதியம் இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று ஆய்வு

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை…

அமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு