உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

இந்தியா தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும்

இந்தியா – டில்லி தீ விபத்தில் 35 பேர் பலி

மோடியின் பாதுகாப்புக்கு பங்களாதேஷ் அரசு உறுதி