உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

editor

கொவிட் – 19 : சிகிச்சை முறை எதற்கும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை