வகைப்படுத்தப்படாத

புனித ரமழான் மாத விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக நாளை மூடப்படுவது பற்றிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் நாளை முதல் ஜூன் மாதம் 26ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி, தர்ஹாநகர் கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி என்பன இன்று மூடப்படுகின்றன.

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகள்

Approval to distribute tablet computers granted only as pilot project – PMD