வகைப்படுத்தப்படாத

புனித ரமழான் மாத விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக நாளை மூடப்படுவது பற்றிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் நாளை முதல் ஜூன் மாதம் 26ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி, தர்ஹாநகர் கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி என்பன இன்று மூடப்படுகின்றன.

Related posts

මුස්ලිම් මන්ත්‍රීවරුන් යළිත් ඇමතිධූරවල දිවුරුම් දෙන දිනය මෙන්න

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை

நியூசிலாந்தில் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…