உள்நாடு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

(UTV | கொழும்பு) – புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள “போராட்டக்காரர்கள், வன்முறையாளர்கள்” என்ற சொற்பதங்கள் நீக்கப்பட வேண்டும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்ற சொற்பதம் மாத்திரம் உள்வாங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இதன்போது சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor

தாய்லாந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் – செந்தில் தொண்டமான்!