உள்நாடு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

(UTV | கொழும்பு) – புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள “போராட்டக்காரர்கள், வன்முறையாளர்கள்” என்ற சொற்பதங்கள் நீக்கப்பட வேண்டும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்ற சொற்பதம் மாத்திரம் உள்வாங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இதன்போது சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

editor

மீண்டும் சிங்கள- முஸ்லிம் இன மோதல்? சம்பிக்கவின் எதிர்வுகூறல்

களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம் – தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்

editor