உள்நாடு

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- புனர்நிர்மாண பணிகள் காரணமாக றம்புக்கன கேகாலை வீதி ரயில் குறுக்கு வீதி இன்று மற்றும் நாளை மறுதினம் மூடப்படவுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6மணி வரை மற்றும் நாளை மறுதினம் 6 மணி தொடக்கம் மறு நாள் காலை 6 மணி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

மீண்டும் சிறிகொத்தவுக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து