உள்நாடு

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி,  எதிர்வரும்  13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

ஹிருணிகாவின் பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதி

காமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்