உள்நாடு

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி பயணமான ரயில் மருதானை பகுதியில் தடம்புரண்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ரயில் வீதியுடனான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கம்பஹாவில் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு

கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு – 26 வயதுடைய பெண் பலி

editor

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor