உள்நாடு

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி பயணமான ரயில் மருதானை பகுதியில் தடம்புரண்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ரயில் வீதியுடனான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor