சூடான செய்திகள் 1

புத்தளம் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர்கள் மீது தாக்குதல்; மூவர் கைது

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து. புத்தளம் அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர்கள் மீது தாக்குதல் நடத்திய நடத்திய சந்தேகத்தில் மூவர் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் புத்தளம் மன்னார் வீதியில் வைத்து நேற்றிரவு டிப்பர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு – எந்தவொரு கட்சிக்கும் அழைப்பில்லை

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு