அரசியல்உள்நாடு

புத்தளத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – கட்டுப்பணத்தை செலுத்தியது

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புத்தளம் மாநகர சபை, புத்தளம், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச சபைகளுக்கு மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை புத்தளம் மாநகர சபை முதன்மை வேட்பாளர் ரனீஸ் பதுர்தீன் தலைமையில் செலுத்தியது.

Related posts

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

editor

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு