சூடான செய்திகள் 1

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

குறித்த சம்பவத்தில் 33 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ பகுதி நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை ரத்து

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது