வணிகம்

புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) – எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது காணப்படும் வாகனங்களை கணக்கிட்டு அவற்றை உரிய முறையில் நிர்வாகிப்பதற்கு அரசாங்கம் பொறுமுறையையும் ஆரம்பித்துள்ளது.

புதிய வாகனம் கொள்வனவு அவசியமாக தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண விரும்புவதாக ரஷ்யா தெரிவிப்பு…

இலங்கையின் மிகவும் கௌரவமான வங்கியாக கொமர்ஷல் வங்கி

மட்டக்களப்பில் லங்கா சதொச