உள்நாடு

புதிய பதில் தலைமை நீதிபதி நியமிப்பு

(UTV | கொழும்பு) – பிரதம நீதியரசரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றுள்ளமை காரணமாக அதில் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஜனாதிபதியின் வழக்கறிஞர் பி.பி. அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கூடிய பாராளுமன்ற சபை இந்த நியமனத்திற்கு இணங்கியுள்ளதுடன், அவர் இன்று (08) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அந்த பதவியில் பணியாற்றவுள்ளார்.

Related posts

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளது

பொலிஸார் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

‘எரிபொருளுக்கான முழுப் பணம் செலுத்தப்பட்டது’ – காஞ்சனா