உள்நாடு

புதிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

(UTV|COLOMBO) – பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related posts

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

ஜனாதிபதி நண்பர் அநுரவை நோக்கி நேரடியாக கோரிக்கையை முன் வைக்கிறேன் – மனோ எம்.பி

editor

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி