வகைப்படுத்தப்படாத

புதிய நிதியமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இனைத் தொடர்ந்து நிதியமைச்சர் முதலாவது ஆவணத்தில் சைத்சாத்திட்டார்.

இந்த நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் டி.எஸ்.எஸ்.சமரதுங்கவும் கலந்துகொண்டார்.

Related posts

டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ்

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

சாரதியில்லாது சென்ற புகையிரத விபத்தில் பலர் காயம்