வகைப்படுத்தப்படாத

புதிய நிதியமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இனைத் தொடர்ந்து நிதியமைச்சர் முதலாவது ஆவணத்தில் சைத்சாத்திட்டார்.

இந்த நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் டி.எஸ்.எஸ்.சமரதுங்கவும் கலந்துகொண்டார்.

Related posts

DMC says drought in 17 districts

சிரியாவில் விமானப்படை தளம் மீது ஏவுகணை தாக்குதல்

‘தயவு தாட்சண்யமின்றி உடன் கைது செய்யுங்கள்’ ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் வலியுறுத்து!