உள்நாடு

புதிய நாடாளுமன்றம் தொடங்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் குடியுரிமையை இரத்து செய்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் – துமிந்த நாகமுவ

editor