வகைப்படுத்தப்படாத

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் பிற்போடப்பட்டமைக்கான காரணம்

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு

தோப்பூர், களநிலைமைகளை அமைச்சர் றிஷாட் நேரில் சென்று ஆராய்வு