கிசு கிசு

புதிதாக கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட மாவட்டங்கள்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

அதன்படி, யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகல, புத்தளம், கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கஞ்சா உற்பத்தியுடன் விலை மாதுக்களையும் அங்கீகரிக்க அரசு முயற்சி?

கோத்தா பக்கம் சாயும் சந்திரிக்கா

இரகசிய வாக்கெடுப்புக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி?