சூடான செய்திகள் 1

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள புகையிரத மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்க பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார் என ஸ்ரீ லங்கா போக்குவரத்து சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்காக 1500 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு

காலி சர்வதேச விளையாட்டு மைதானம் விவகாரம் குறித்த கலந்துரையாடல் இன்று

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் திறப்பு