சூடான செய்திகள் 1

புகையிரத பயணத்தில் தாமதம்

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த புகையிரத சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

ஆறாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி தீர்மானம்